ஒரு மலிவான லிஸ்பன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் ஸ்டீபன் கோலாகோவ், மூன்றாவது ஆண்டு மருத்துவ மாணவன் மருத்துவப் பாடப்புத்தகத்தை... மேலும் வாசிக்க
அப்பாவும் நெத்திவெள்ளையும்
திடுக்கிட்டு எழுந்தபோது மணி எட்டாவதற்கு ஒரு நிமிடம் இருந்தது. அலார பட்டனை அடைத்துவிட்டு தியானம் செய்வதுபோல் கட்டிலில் அமர்ந்தேன். பல்கலைக்கழகம் வந்து முடிந்த ஆறு மாதத்தில், கடந்த இரண்டு மாதமாகத்தான் இப்படி நடக்கிறது. “அலாரம் அடிப்பதற்கு சரியாக ஒரு நிமிடத்திற்கு முன் எழுவது ஏன்?” என்ற கேள்வி மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது.... மேலும் வாசிக்க
புகை
அவள் அழகாக இருந்தாள். கொஞ்சம் சாய்ந்திருப்பது போல் இருந்தது தலை. சொருகிய கண்கள் வெறுமையில் நிலை...
சாவி
சாலையின் ஓரத்திலேயே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். வெயில்...
காணாமல் போன கோப்பை
‘எத்தன மணிக்கு முடியும்?’ மாமா கேட்டார். தலைகவசத்தைக்...
நான் யாங் சியாங் பாவில் எனது பேட்டி
திரு.லிம் லியன் கியோக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தாய்மொழி போராட்டத்தையும் ஒட்டிய ஒரு ஆங்கில நூலை என் தமிழாக்கத்தில் தமிழ் அறவாரியம் வெளியீடாக 4 அக்டோபர் 2011-ல் வெளியீடு கண்டது. அதன் தொடர்ச்சியாக என்னிடமும் தமிழ் அறவாரியத் தலைவர் திரு.சி.பசுபதியிடமும் சீன நாளிதழான நான் யாங் சியாங் பாவ் நேர்காணல் கண்டது. அந்நேர்காணல் நேற்று அவ்விதழில் வெளிவந்தது. நேர்காணலில்... மேலும் வாசிக்க
வலைதளம் ஓராண்டு நிறைவு
இவ்வலைதளத்தை நண்பர் வேலனின் உதவியோடு தொடங்கி சரியாக...
நெடுநாள் அரசியல் கைதியான சியாவிற்கு LLG நினைவு விருது
ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக இருந்த...
கோழையாக இருப்பது தவறா ?
புக்கிட் கெப்போங் நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை...
திரும்ப வந்த 10 ரிங்கிட்
இரண்டு வாரங்களுக்கு முன்பு, மதிய உணவிற்கு அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள உணவகத்திற்கு...
பின் ஜெயமோகன்: சில நினைவுகள்
ஜெயமோகன் மலேசியாலிருந்து தமிழகம் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வருவதாக...
குட்டி
குட்டி நேற்று குட்டி மாலை 7.05-க்கு(19/1/11) நிரந்தரமாக உயிரை விட்டது என்று அம்மா இன்று தொலைபேசிய சமயம்...
புகை
அவள் அழகாக இருந்தாள். கொஞ்சம் சாய்ந்திருப்பது போல் இருந்தது தலை. சொருகிய கண்கள் வெறுமையில் நிலை குத்தி இருந்தது. கழுத்து வரை வெட்டப்பட்ட... மேலும் வாசிக்க
Kami meminta rumah sahaja :Masalah Perumahan Pekerja Ladang di Selangor
Selamat sejahtera tuan tuan dan puan puan. Sebenarnya saya ingin memulakan ucapan saya dengan mengucapkan Selamat Hari Mei kepada semua yang hadir disini. Tetapi melihat keadaan pekerja ladang yang masih merayu untuk sebuah rumah selepas berpuluh-puluh tahun megerah peluh di ladang,sebenarnya saya berasa sangat berat hati untuk mengucapkan ‘Selamat Hari... மேலும் வாசிக்க










