• நான் யாங் சியாங் பாவில் எனது பேட்டி

    Posted by  சு. யுவராஜன் in   கட்டுரை 1 Comment »

    திரு.லிம் லியன் கியோக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தாய்மொழி போராட்டத்தையும் ஒட்டிய ஒரு ஆங்கில நூலை என் தமிழாக்கத்தில் தமிழ் அறவாரியம் வெளியீடாக 4 அக்டோபர் 2011-ல் வெளியீடு கண்டது. அதன் தொடர்ச்சியாக என்னிடமும்... Read More

  • வலைதளம் ஓராண்டு நிறைவு

    Posted by  சு. யுவராஜன் in   கட்டுரை 3 Comments »

    இவ்வலைதளத்தை நண்பர் வேலனின் உதவியோடு தொடங்கி சரியாக ஓராண்டாகிவிட்டது. பாரதியின் பிறந்த நாள் அன்று செயல்படத் தொடங்கலாம் என்ற திட்டம் இருந்தது. அதன்படி தொடங்கவும் செய்தோம். மகாகவி பாரதியார் தொடர்ந்து எழுதுவது... Read More

  • நெடுநாள் அரசியல் கைதியான சியாவிற்கு LLG நினைவு விருது

    Posted by  சு. யுவராஜன் in   கட்டுரை 2 Comments »

    ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக இருந்த சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா தை போவிற்கு (70), LLG நினைவு விருதை வழங்கப்படவிருப்பதை LLG கலாச்சார மேம்பாட்டு மையம் ஒரு பத்திரிகையாளர்... Read More

  • கோழையாக இருப்பது தவறா ?

    Posted by  சு. யுவராஜன் in   கட்டுரை No Comments »

    புக்கிட் கெப்போங் நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை தலைவர் மாட் சாபு தெரிவித்த கருத்தை பற்றி விவாதிக்க அழைத்த கைரி ஜமாலுடினின் அழைப்பை ஏற்காததால் கைரி அவரை கோழையென வர்ணித்துள்ளார். பொதுவாக நமது... Read More

  • பசித்தவர் இங்கே ?

    Posted by  சு. யுவராஜன் in   கட்டுரை 3 Comments »

    சம்பவம் 1: நேற்று என் நண்பருடன் ஒரு உணவத்திற்குச் சென்றிருந்தேன். ஞாயிற்றுக் கிழமையாதலால் உணவகம் ஆட்களால் நிறைந்திருந்தது. நாங்கள் அமர இருந்த மேசையில் ஏற்கெனவே சாப்பிட்டவர்களின் உணவு தட்டுகளால் நிறைந்திருந்தது.... Read More

அப்பாவும் நெத்திவெள்ளையும்

திடுக்கிட்டு எழுந்தபோது மணி எட்டாவதற்கு ஒரு நிமிடம் இருந்தது. அலார பட்டனை அடைத்துவிட்டு தியானம் செய்வதுபோல் கட்டிலில் அமர்ந்தேன். பல்கலைக்கழகம் வந்து முடிந்த ஆறு மாதத்தில், கடந்த இரண்டு மாதமாகத்தான் இப்படி நடக்கிறது. “அலாரம் அடிப்பதற்கு சரியாக ஒரு நிமிடத்திற்கு முன் எழுவது ஏன்?” என்ற கேள்வி மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது....  மேலும் வாசிக்க

July 01, 2011 | No Comments »

புகை

அவள் அழகாக இருந்தாள். கொஞ்சம் சாய்ந்திருப்பது போல் இருந்தது தலை. சொருகிய கண்கள் வெறுமையில் நிலை...

May 05, 2011 | No Comments »

சாவி

சாலையின் ஓரத்திலேயே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். வெயில்...

January 01, 2011 | 3 Comments »

காணாமல் போன கோப்பை

‘எத்தன மணிக்கு முடியும்?’ மாமா கேட்டார். தலைகவசத்தைக்...

December 06, 2010 | No Comments »

நான் யாங் சியாங் பாவில் எனது பேட்டி

திரு.லிம் லியன் கியோக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தாய்மொழி போராட்டத்தையும் ஒட்டிய ஒரு ஆங்கில நூலை என் தமிழாக்கத்தில் தமிழ் அறவாரியம் வெளியீடாக 4 அக்டோபர் 2011-ல் வெளியீடு கண்டது. அதன் தொடர்ச்சியாக என்னிடமும் தமிழ் அறவாரியத் தலைவர் திரு.சி.பசுபதியிடமும் சீன நாளிதழான நான் யாங் சியாங் பாவ் நேர்காணல் கண்டது. அந்நேர்காணல் நேற்று அவ்விதழில் வெளிவந்தது. நேர்காணலில்...  மேலும் வாசிக்க

வலைதளம் ஓராண்டு நிறைவு

இவ்வலைதளத்தை நண்பர் வேலனின் உதவியோடு தொடங்கி சரியாக...

December 11, 2011 | 3 Comments »

நெடுநாள் அரசியல் கைதியான சியாவிற்கு LLG நினைவு விருது

ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக இருந்த...

December 08, 2011 | 2 Comments »

கோழையாக இருப்பது தவறா ?

புக்கிட் கெப்போங் நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை...

September 06, 2011 | No Comments »

திரும்ப வந்த 10 ரிங்கிட்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மதிய உணவிற்கு அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள உணவகத்திற்கு...

April 13, 2011 | No Comments »

பின் ஜெயமோகன்: சில நினைவுகள்

ஜெயமோகன் மலேசியாலிருந்து தமிழகம் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வருவதாக...

March 16, 2011 | No Comments »

குட்டி

குட்டி நேற்று குட்டி மாலை 7.05-க்கு(19/1/11) நிரந்தரமாக உயிரை விட்டது என்று அம்மா இன்று தொலைபேசிய சமயம்...

January 21, 2011 | 1 Comment »

அன்யுதா

Posted in மொழிபெயர்ப்பு கதைகள் | May 10, 2011 | Posted by சு. யுவராஜன்

ஒரு மலிவான லிஸ்பன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் ஸ்டீபன் கோலாகோவ், மூன்றாவது ஆண்டு மருத்துவ மாணவன் மருத்துவப் பாடப்புத்தகத்தை...  மேலும் வாசிக்க

புகை

Posted in சிறுகதை | May 05, 2011 | Posted by சு. யுவராஜன்

அவள் அழகாக இருந்தாள். கொஞ்சம் சாய்ந்திருப்பது போல் இருந்தது தலை. சொருகிய கண்கள் வெறுமையில் நிலை குத்தி இருந்தது. கழுத்து வரை வெட்டப்பட்ட...  மேலும் வாசிக்க

Kami meminta rumah sahaja :Masalah Perumahan Pekerja Ladang di Selangor

Posted in Artikel :B.Melayu | May 04, 2011 | Posted by சு. யுவராஜன்

Selamat sejahtera tuan tuan dan puan puan. Sebenarnya saya ingin memulakan ucapan saya dengan mengucapkan Selamat Hari Mei kepada semua yang hadir disini. Tetapi melihat keadaan pekerja ladang yang masih merayu untuk sebuah rumah selepas berpuluh-puluh tahun megerah peluh di ladang,sebenarnya saya berasa sangat berat hati untuk mengucapkan ‘Selamat Hari...  மேலும் வாசிக்க